Search for:

நுண்ணீர் பாசனம்


தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி மற்றும் பழப்பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்…

நுண்ணீர் பாசனத்திற்கு 100% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க வேளாண் துறை அழைப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க நீங்க ரெடியா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வட்டார வேளாண்துறை அறிவித்துள்ளது.

நுண்ணீர் பாசனத்திற்கு 100% மானியம்- விண்ணப்பிக்கலாம் வாங்க!

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நுண்ணீர் பாசனத்திற்குரூ.25,000 மானியம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற முன்வருமாறு, விவசாயிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.